Monday, December 28, 2020

பட்டமரம் தளிர்த்தது

 அன்புஅகத்து இல்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்

வற்றல் மரந்தளிர்த் தற்று.


மேகத்தின் அன்பால் பட்டமரம் தளிர்த்தது!



விண்மேகம் பஞ்சுப் பொதிபோல பட்டமரப்

பின்னணியில் வெண்பஞ்சு தன்னை மகுடமாய்

அன்புடனே  சூட்டி மகிழ்கின்ற காட்சியிலே

என்னை மறந்தேன் ரசித்து.


நல்லாசிரியர். திரு.ராமு அய்யாவின் வாழ்த்து:

வெண்பஞ்சு

மேகத்தை மகுடமாய்ச்

சூட்டியபட்டமரம்.

அருமையான சொல்லாடல்.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home