Wednesday, January 27, 2021

திருமதி நிலமங்கை துரைசாமி ஓவியம்

 திருமதி நிலமங்கை துரைசாமி


அம்மாவின் ஓவியம் அருமை!

கண்மூடிப் பற்றும் பழக்கங்கள் எல்லாமே

மண்மூடிப் போகவேண்டும் என்றார் இராமலிங்கர்!

எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்

திண்ணியர் ஆகப் பெறினென்றார் வள்ளுவர்!

அம்மாவின் ஓவியம் நன்று.


மதுரை பாபாராஜ்

வசத்தா

0 Comments:

Post a Comment

<< Home