Thursday, February 18, 2021

நண்பர் எழில்புத்தன் சொல்லோவியம்

 நண்பர் எழில்புத்தன் சொல்லோவியம்.


மொழியாக்கம்.

தனிமனித நல்லொழுக்கம் பின்பற்றி வாழ்தல்

கடினமென்று எண்ணி சிலநேரம் மாந்தர்

உணர்வதுண்டு! ஆனால் 

கடைப்பிடிக் காமல்

மனவருத்தம் கொள்தல்

அதைவிடத் துன்பம்

எனஉணர்த்தும் வாழ்வின் நிகழ்வு.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home