Sunday, September 05, 2021

நண்பர் கோவை பாலு அனுப்பிய சொல்லோவியத்துக்கு கவிதை.


நண்பர் கோவை பாலு அனுப்பிய சொல்லோவியத்துக்கு கவிதை.

பெற்றெடுத்த பிள்ளையைக் காட்டிலும் தன்னிடம்

கற்றபிள்ளை வாழ்வில் உயர்வதைக் கண்டேதான்

இன்புறுவார் ஆசிரியர்! ஏணியைப்போல் ஏற்றிவிடும்

தொண்டுக்கு ஈடில்லை சாற்று.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home