Wednesday, October 13, 2021

கேடு

 கேடு!

அடித்துத் திருத்தும் வயதல்ல கேளாய்!

இடித்துரைத்தால் கேட்கவேண்டும்! இல்லை பெரியோர்

அறிவுரையைக் கேட்கவேணடும்! ஆணவத்தில் ஆடும் பிடிவாதம் வேண்டாம்!

ஈனமனம் என்றுமே கேடு.

மதுரை பாபாராஜ்




0 Comments:

Post a Comment

<< Home