Friday, January 07, 2022

தன்னை வியந்தான்

 தன்னை வியந்தான்!


தன்னலம் கொண்டேதான் தன்னை வியந்துகொண்டால் 

தற்பெருமை என்றுரைப்போம்!

தன்னடக்கம் கொண்டேதான் 

மற்றவரைப் பார்த்தே வியந்தால் பெருந்தன்மை

கொண்டவர் என்போம் மதித்து.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home