Thursday, January 06, 2022

நண்பர் IG சேகர் அனுப்பிய படம்!


வணக்கம்.


நண்பர் IG சேகர் அனுப்பிய படம்!


பறவையே இன்றைய கவிதை!


குழந்தைகளைப் பேணுதல் பெற்றோர் கடமையே!


சிறகு முளைப்பதற்கு முன்பிங்கே பெற்றோர்

சிறகாக மாறி பறக்கவைக்க வேண்டும்!

முறையாகப் பேணுதல் பெற்றோர் கடமை!

பறப்பதற்கும் பண்புகளையும்  கற்கவில்லை என்றால்

தடம்மாறிப் போகுமே வாழ்வு.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home