Friday, January 07, 2022

ஏகலைவன்

 ஏகலைவனானேன்!


கட்டை விரலை இழந்துவிட்டான் ஏகலைவன்!

வில்வித்தை கற்றான்! துரோணர் பறித்துவிட்டான்!

பெற்ற கவியாற்றல் விட்டுவிட வேண்டுமாம்!

நற்றமிழே விட்டுவிட்டேன் ஏகலைவ னாகிவிட்டேன்!

சொட்டாது பாத்துளிகள் சொல்.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home