Monday, February 14, 2022

வாழும்பொழுதே மதி

 வாழும்பொழுதே மதி!


வாழும் பொழுதில் உடனிருந்து வாழாமல்

வாழ்ந்து முடித்துயிர் போனதற்குப் பின்னாலே

சூழ்ந்தே அழுது புலம்புவது தேவையில்லை!

வாழும் பொழுதே மதி.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home