Thursday, July 21, 2022

நண்பர் எழில்புத்தன்



 நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை!


ஏதோ சிறிதளவு செய்ய முடியுமென்றால்

ஏதோ சிறிதளவும் செய்யமுடி யாதென்றால்

ஏன்கவலை கொள்ளவேண்டும் நாம்தான்? கருணையுடன்

தாண்டித்தான் செல்லலாமே நாம்.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home