Tuesday, January 31, 2023

தெய்வத்திரு சுப்ரமணியன்


தெய்வத்திரு சுப்ரமணியன் அவர்களை என்றுகாண்போம்?


உண்மையில் நட்பில் நளினத்தைக் காட்டியவர்!

அன்பாய்ப் பழகியவர்! ஆசைப் படாதவர்!

கண்போல நேரந்  தவறாமை காத்தவர்!

புன்னகை செய்வார்! பணிவே அவர்சொத்து!

பொங்கலன்று செங்கரும்பும் பொங்கல் பொருள்களும்

கொண்டுவந்து வைத்துவிட்டுச் சென்றார் வரவில்லை!

நண்பராய் வாழ்ந்தவர் இந்த உலகைவிட்டு

சென்றுவிட்ட செய்திதான் வந்தது! அய்யகோ!

என்றுகாண்போம் மீண்டுமிங்கே நாம்?


மதுரை பாபாராஜ்

வசந்தா

குடும்பத்தார்

 

0 Comments:

Post a Comment

<< Home