Thursday, February 09, 2023

நண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தன்


செய்வதற்கு வாய்ப்புகள் உள்ளபோது நல்லதைச்

செய்யலாமே! நல்லதைச் செய்வதற்கு முற்படு! 

சூழ்நிலைகள் எப்படித்தான் வந்தே உருவாகிப்

பந்தாடிப் பார்த்தாலும் உன்னுடைய நிம்மதி

வந்துசேர உன்னிலக்கை நாடு.



மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home