Saturday, August 19, 2023

நிம்மதி காணமாட்டார்

 நிம்மதி காணமாட்டார்!


எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை

செய்ந்நன்றி கொன்ற மகற்கென்றார் வள்ளுவர்!

நன்றி மறந்தவர்கள் வாழ்விலே என்றுமே

நிம்மதி காணமாட்டார் சொல்.


மதுரை பாபாராஜ்



0 Comments:

Post a Comment

<< Home