Wednesday, January 10, 2024

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


வேலை முடிக்கவேண்டும் என்றுகொள்ளும் ஆவேசம்
தேவையல்ல! வேலையை ஏற்றபின்
நம்கவனம்,
ஆவலுடன் கூடிய உள்ள உறுதியுடன்
நாம்பணி செய்தால் முடிந்துவிடும் அப்பணிதான்!
ஆவேசம் கொள்தல் தவிர்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home