Saturday, January 06, 2024

ஐயாதுரைசாமி திருவாசகம்


 ஐயா துரைசாமி திருவாசகம் அவர்கள் அனுப்பிய படத்திற்குக் கவிதை!


சிக்கல் தெரிந்தாலும் சிக்கலையும் மீறித்தான்

அக்கறையாய் இங்கே இலைகளோ உள்ளன!

சிக்கல்கள் வாழ்விலே வந்தாலும் சிக்கலுக்கே

சிக்கலைத் தந்தேதான் வாழவேண்டும்! நாமிங்கே!

சிக்கலுக் கஞ்சாதே நீ.

மதுரை பாபாராஜ்

அதிஅற்புதமான நொடிப்பொழுது கவிதைக்கு  வாழ்த்துகள் நன்றி. 🙏

ஐயாவுக்கு வாழ்த்து!


தூண்டலோ நீங்கள்! துலங்கியது என்கவிதை!

தூண்டிய உங்களுக்கு வாழ்த்து.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home