Monday, January 08, 2024

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


ஒவ்வொரு நாளுமே உங்கள் வரலாறை
சிந்தித் தெழுதுகின்ற வாய்ப்பாகும்!
நீங்களாக
இங்கே பொறுப்பேற்கு மட்டும் சிறப்பான
நல்ல வரலாறை என்றும் எழுதுதல்
என்ப தெளிதல்ல என்றே உணரவேண்டும்!
மண்ணக வாய்ப்பைச் செதுக்கு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home