Sunday, December 29, 2024

நதிகள்

 [29/12, 22:19] Madurai Babaraj: நதிகளை இணைத்தால்!

நதிகளை நாட்டில் இணைத்தால் பருவ

நிலைமாற்றம் ஏற்படும், காட்டு விலங்கோ

அலைபாய்ந்தே நாட்டுக்குள் வந்துவிடும் என்ற

கருத்தொன்று இங்கேதான் உண்டு.


மதுரை பாபாராஜ்

[29/12, 22:19] Madurai Babaraj: இது சரியா அஷ்ரப்

[29/12, 23:47] DrAshraffwhatsapp: நதிகளை இணைப்பதால் விளைவுகள் பல உண்டு. ஆனால் அது இப்படி அல்ல

[30/12, 07:11] Madurai Babaraj: நன்றி அஷ்ரப்

[30/12, 07:28] Madurai Babaraj: நண்பர் அஷ்ரப் அவர்களுக்கு வாழ்த்து!


ஆட்களுக் கேற்றவாறு தன்கருத்தைச் சொல்லாமல்

ஊற்றெடுக்கும் உள்ளக் கருத்தினை  சொல்கின்ற

ஏற்றமிகு நண்பராம் அஷ்ரப்பை வாழ்த்துகிறேன்!

போற்றி வணங்குகிறேன் நான்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home