சினம்!
சினத்தின் சிகரத்தில் ஆளும் பதற்றம்
கணைபோல சொற்களோ தாறுமாறாய்ப் பாய
அணையுடைத்த வெள்ளம்போல் ஆணவத்தின் கூத்து
அரங்கேற மட்டு மரியாதை எல்லாம்
பறந்திருக்கும் அங்கே! வயதும் பொருட்டோ?
சிறகிழந்தே கைபிசைவார் கேட்டு.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 6:36 AM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home