நொந்தேன்!
கடன்வாங்கி வாழ்ந்தேன்! தலைநிமிர்ந்து வாழ்ந்தேன்!
கடனின்றி வாழ்ந்தும் தலைகுனிந்து வாழும்
நடைமுறை வாழ்வில் இறுதிப் பகுதி!
அகத்திலே வாட்டம் முகத்தில் தெரிய
அவமானந் தன்னில் குமுறிக் குமுறி
புவியிலே வாழ்கிறேன் நொந்து.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 6:56 PM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home