Wednesday, February 19, 2025

நொந்தேன்!

 நொந்தேன்!


கடன்வாங்கி வாழ்ந்தேன்! தலைநிமிர்ந்து வாழ்ந்தேன்!

கடனின்றி வாழ்ந்தும் தலைகுனிந்து வாழும்

நடைமுறை வாழ்வில் இறுதிப் பகுதி!

அகத்திலே வாட்டம் முகத்தில் தெரிய

அவமானந் தன்னில் குமுறிக் குமுறி

புவியிலே வாழ்கிறேன் நொந்து.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home