நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!
சாதிக்க ஏராளம் உங்களுக் குள்ளபோது
போகிற போக்கிலே செய்யலாம்! உங்களுக்குத்
தேவையான தெல்லாம் வளங்களையும் வாய்ப்பையும்
ஆவலுடன் இங்கே ஒருங்கிணைத்து எண்ணங்கள்
தீட்டுகின்ற திட்டத்திற் குள்ளே நிறைவேற்றும்
ஆற்றல்தான் வேண்டும் உணர்.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home