நண்பர் முரளி அனுப்பிய படத்திற்குக் கவிதை!
கேக்குடன் கோப்பைக் குளம்பி, பழங்களும்
ஏக்கத்தைத் தூண்டிவிட காலை வணக்கத்தை
ஊக்கமுடன் சொல்லும் முரளி அவர்களை
வாழ்த்துகிறேன் வாழ்க வளர்ந்து.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 7:11 PM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home