Monday, April 21, 2025

பெற்றோரே உரைகல்!

 பெற்றோரே உரைகல்!


பெற்றோர் இருந்தால் உறவினர் சூழ்ந்திருப்பார்!

பெற்றோர் மறைந்தால் உறவும்

விலகிவிடும்!

பெற்றோர் வாழ்க்கைச் சக்கரத்தின் அச்சாணி!

பெற்றோரை வைத்தே மதிப்பு.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home