Saturday, September 18, 2010

முள்ளும் மலராகும்

கிடைத்ததைக் கொண்டு திருப்தியாய் வாழும்
நடைமுறை தன்னை உணர்ந்து -- குறைகளைத்
தள்ளி நிறைகளைப் பார்க்கின்ற பக்குவத்தில்
முள்ளும் மலராகும் பார்.

0 Comments:

Post a Comment

<< Home