Sunday, January 30, 2011

நன்றி மறவாதே!
=========================
தண்ணீர்தான் ஊற்றுகின்றோம்! நன்றி மறவாமல்
இங்கே மரமோ கனிகளைக் காய்களைத்
தந்து நிமிர்கிறது! என்னதான் செய்தாலும்
அம்மா! மனிதனோ நன்றி மறக்கின்றான்!
என்றென்றும் தாழ்வுற்றான் ஏன்?

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home