Tuesday, February 22, 2011

நீருக்கே ஆபத்து

============================
பலமாடிக் கட்டிடங்கள் கட்டிப் பெருக்கி
நிலத்தடி நீரை தினமும் உறிஞ்சி
நிலத்தைச் சுரண்டினால் நீர்வளம் குன்றி
தளர்ந்திடும் மண்வளம் சாற்று.

0 Comments:

Post a Comment

<< Home