Thursday, February 03, 2011

ஏன்?
=============
கால்கள் வலிக்க வலிக்க நடக்கின்றேன்!
தோள்கள் தளரத் தளர சுமக்கின்றேன்!
ஊழ்வினைத் தாக்கிக் களிக்க ரசிக்கின்றேன்!
கோலங்கள் மாறுமா?கூறு.
==================================================

0 Comments:

Post a Comment

<< Home