Tuesday, February 01, 2011

திருந்து அல்லது திருத்து!
==========================
மரியாதை என்னவிலை? என்றேதான் கேட்டுக்
களிக்கும் படித்தவர்கள் கீழோர்- மரியாதைப்
பண்பில் மிளிரும் படிக்காதோர் மேலோர்!
உன்னைத் திருத்தப் பழகு.
==================================================
வாழ்வின் பயன்
===================
கற்பதன் நன்மையைச் சற்றும் உணராதோர்
கற்பூர வாசனை தன்னை அறியாதார்!
அற்பப் பதராவார்! அட்டுமந்தைக் கூட்டமாவார்!
கற்பதே வாழ்வின் ஒளி.
==================================================

0 Comments:

Post a Comment

<< Home