Wednesday, February 02, 2011

சுய தண்டனை!
======================
என்னை மதித்துப் பழகு! செருப்பாக
என்றும் உழைத்திருப்பேன்!நண்பனே!-- என்னையோ
புண்படுத்திப் பார்த்தால் ஒதுங்கும் நிலையெடுத்து
தண்டனைக் குள்ளாவேன்! சாற்று.

0 Comments:

Post a Comment

<< Home