Sunday, November 06, 2011

திருந்தா மனிதர்கள்!

இவர்மீது கோபம்! அவர்மீது கோபம்!
கலகங்கள் மூட்டும் கலவரத்தைத் தேக்கி
சுவரெழுப்பி வாழும் துயரமான வாழ்க்கை!
இவர்கள் திருந்துவாரா?சொல்.

0 Comments:

Post a Comment

<< Home