Sunday, November 13, 2011

பற்றுவைக்காதே!

===========================
எல்லையற்ற பற்றுவைத்தால் என்றென்றும் வாழ்க்கையில்
தொல்லைதான் ஊற்றெடுக்கும்! தாமரையும் நீரும்போல்
தெள்ளத் தெளிவாக ஒட்டியும் ஒட்டாமல்
உள்ளவரைத் தொல்லையில்லை இங்கு.

0 Comments:

Post a Comment

<< Home