Sunday, November 06, 2011

யார்தந்த போதனை?

========================
ஆர்ப்பரிக்கும் வேதனை! அன்றாடம் சோதனை!
யார்தந்த போதனை?நாட்டிலே ஒற்றுமை
வேரிழந்து நிற்கிறது! வாழ்ந்திடுமா ? வீழ்ந்திடுமா?
பார்நகைக்க வேண்டுமா?சொல்.

0 Comments:

Post a Comment

<< Home