Sunday, November 06, 2011

பலியாடு!

------------------------------
குழந்தைகள் ஒன்றானால் என்ன?கணக்கில்
இரண்டானால் என்ன? தனித்தனி வாழ்வில்
பிரிந்திடும் போது மன்ப்போக்கின் ஓட்டம்
அளித்திடும் வேகம் விவேகம் இரண்டின்
நெளிவும் சுழிவுந்தான் பெற்றோரைக் காக்கும்!
சரியற்ற இல்லறக் கூட்டணி வாய்த்தால்
பலியாடு பெற்றோர்தான் பார்.

0 Comments:

Post a Comment

<< Home