Sunday, December 21, 2014

மதம்பிடித்த மனிதன்!
மதப்பெயர் பறவைக்கில்லை!
----------------;------
எந்தமதக் கோயிலில் வெண்புறாத் தங்கினாலும்
அந்தமதம் சொல்லிப் புறாவை அழைப்பதில்லை!
அந்தோ! புறாக்களோ கோபுரத்தில் உள்ளன!
இங்கே மனிதர்கள் தங்களை அந்தமதம்
இந்தமதம் என்று பிரித்தே மதம்பிடித்து
மண்ணுலகில் தாழ்ந்தனர் பார்.



0 Comments:

Post a Comment

<< Home