Monday, December 22, 2014

தனக்கென்றால்
தப்பில்லை!
-----------------+
மதம்விட்டு மக்கள் மதம்தாவிச் சென்றால்
கதறிக் குதிக்கின்றார் கண்ணே!--தடம்புரண்டு
கட்சிவிட்டுக் கட்சிதாவும்
காட்சியை வளர்க்கின்றார்!
இப்படித் தாவுதலும் தப்பு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home