Monday, December 22, 2014

கர்வம் கொள்ளாதே!
-----------------------------------------
வளைந்த மரத்தை நிமிர்ந்த மரமோ
அழகில்லை என்றேதான் கேலிசெய்த போது
மரம்வெட்டி வந்தான்! வளைந்த மரமோ
சரியில்லை என்றே நிமிர்ந்த மரத்தை
மளமள வென்றேதான் வெட்டிச் சரித்தான்!
வளைந்தமரம் தப்பிப் பிழைத்தது கண்ணே!
அழகேன்றே ஆணவம் கொள்வது தப்பு!
அழகின் செருக்கே அழிவு.

0 Comments:

Post a Comment

<< Home