மதுரை பாபாராஜ் கவிதைகள்

Friday, August 28, 2015

நிகரற்ற கம்பன்

நிகரற்ற கம்பன்!
-------------------------------
எடுத்தது கண்டனர்! இற்றது கேட்டார்!
அடுத்துநாண் பூட்டியதைப் பார்க்கவில்லை! ஆகா
இதுவன்றோ கம்பன் கவித்திறன்! தாயே
இதுவரை விஞ்சியவர் யார்?

posted by maduraibabaraj at 11:28 PM

0 Comments:

Post a Comment

<< Home

About Me

Name: maduraibabaraj

View my complete profile

Previous Posts

  • அளவு மீறினால்? ----------------------------------...
  • இளவல் கெஜராஜ்
  • விவேகம்! ---------------------- இருளைக் குறித்துப...
  • இன்பச் சுரங்கம்! ----------------------------- கர...
  • NONE CAN DESTROY IRON, BUT ITS OWN RUST CAN. LIKE...
  • நீதியின் உயிர்! ------------------------------ நட...
  • ஒன்று முதல் பத்து! -----+------------------------...
  • கதிரவன்! --------------------------------- கிழக்க...
  • முதுமையின் விளிம்பில்! -----------------------...
  • கொக்கரக்கோ சேவல் குளம்பியைக் கோப்பையிலே அக்கறை...

Powered by Blogger