மதுரை பாபாராஜ் கவிதைகள்

Friday, August 28, 2015

அளவு மீறினால்?
-----------------------------------
காதிலே கைபேசி!கண்கள் கணினியில்
மோதிமோதி பார்த்திருக்கும் கோலத்தில்  வீடிங்கே!
மேதினியில் இக்கோலம் என்றுதான் மாறுமோ?
காதுக்கும் கண்களுக்கும் கேடு.

posted by maduraibabaraj at 11:27 PM

0 Comments:

Post a Comment

<< Home

About Me

Name: maduraibabaraj

View my complete profile

Previous Posts

  • இளவல் கெஜராஜ்
  • விவேகம்! ---------------------- இருளைக் குறித்துப...
  • இன்பச் சுரங்கம்! ----------------------------- கர...
  • NONE CAN DESTROY IRON, BUT ITS OWN RUST CAN. LIKE...
  • நீதியின் உயிர்! ------------------------------ நட...
  • ஒன்று முதல் பத்து! -----+------------------------...
  • கதிரவன்! --------------------------------- கிழக்க...
  • முதுமையின் விளிம்பில்! -----------------------...
  • கொக்கரக்கோ சேவல் குளம்பியைக் கோப்பையிலே அக்கறை...
  • பயன்படுதல் நன்று -----------------------------...

Powered by Blogger