மதுரை பாபாராஜ் கவிதைகள்

Monday, August 24, 2015

விவேகம்!
----------------------
இருளைக் குறித்துப் புலம்புவதை விட்டே
இருளை அகற்ற மெழுகுவர்த்தி ஒன்றை
இருட்டறையில் ஏற்றி ஒளிகொடுக்கும் பண்பே
அருமை! விவேகம்! உணர்.

தமிழில்
மதுரை பாபாராஜ்

posted by maduraibabaraj at 11:54 PM

0 Comments:

Post a Comment

<< Home

About Me

Name: maduraibabaraj

View my complete profile

Previous Posts

  • NONE CAN DESTROY IRON, BUT ITS OWN RUST CAN. LIKE...
  • நீதியின் உயிர்! ------------------------------ நட...
  • ஒன்று முதல் பத்து! -----+------------------------...
  • கதிரவன்! --------------------------------- கிழக்க...
  • முதுமையின் விளிம்பில்! -----------------------...
  • கொக்கரக்கோ சேவல் குளம்பியைக் கோப்பையிலே அக்கறை...
  • பயன்படுதல் நன்று -----------------------------...
  • உன்னை உணர்! ------------------------------- மற்றவ...
  • வளைந்து கொடு! ---------------------------- வாழ்வெ...
  • இப்படித்தான் நாம்! ------------------------------...

Powered by Blogger