மதுரை பாபாராஜ் கவிதைகள்

Friday, August 28, 2015

நம்பவேண்டாம்!
----------------+-----------
பத்துபே ருக்குப் பகிர்வனுப்பி னாலுடனே
நற்செய்தி உங்களுக்கு வந்துசேரும் என்கின்றார்!
எப்படிச் சொன்னாலும் நம்புவோரும் உள்ளனர்!
நற்றமிழே! நம்பலாமா? சொல்.

posted by maduraibabaraj at 11:28 PM

0 Comments:

Post a Comment

<< Home

About Me

Name: maduraibabaraj

View my complete profile

Previous Posts

  • அளவு மீறினால்? ----------------------------------...
  • இளவல் கெஜராஜ்
  • விவேகம்! ---------------------- இருளைக் குறித்துப...
  • இன்பச் சுரங்கம்! ----------------------------- கர...
  • NONE CAN DESTROY IRON, BUT ITS OWN RUST CAN. LIKE...
  • நீதியின் உயிர்! ------------------------------ நட...
  • ஒன்று முதல் பத்து! -----+------------------------...
  • கதிரவன்! --------------------------------- கிழக்க...
  • முதுமையின் விளிம்பில்! -----------------------...
  • கொக்கரக்கோ சேவல் குளம்பியைக் கோப்பையிலே அக்கறை...

Powered by Blogger