Sunday, September 06, 2015

இதுதான் உலகம்!
-----------------------------
புலமையைக் காட்டு , புரியவில்லை என்பார்!
எளிமை எழுத்தா? இதுதானா என்பார்!
இரண்டையும் சேர்த்தால்.தெளிவில்லை என்பார்!
உலகமே இப்படித்தான்!  பார்.

0 Comments:

Post a Comment

<< Home