Tuesday, September 01, 2015

இலக்கியத்தில்
    வறுமை
-------------------------------------
வீட்டிலே சோறில்லை! வீட்டம்மா சொன்னதும்
பாவேந்தர், பார்வேந்தைக் காண்பதற்குச் சென்றுவிட்டார் !
பார்வேந்தைப் போற்றிப் பரிசிலாக பொன்பொருள்,
வேழம், உலையரிசி கொண்டுவந்து சேர்த்தாராம்!
ஏழைப் புலவர்கள் வீட்டிலே இப்படித்தான்!
வாழ்வில் வறுமையே சொத்து.

0 Comments:

Post a Comment

<< Home