Sunday, January 10, 2016

ஓகோ!
----------------
பாறையில் கற்களில் மோதிமோதி ஓடிவந்தேன்
ஆடையின்றி வந்தே மலைநடுவில் வெண்ணிற
ஆடைகட்டி காற்சலங்கை கட்டி இசைமீட்டி
ஊடறுத்தே நான்விழுந்தேன் பேரழகுச் சித்திரமாய்!
ஆகா! அருவியன்றே சொல்லிச் சிலிர்த்தனர்!
ஓகோ! அருவியா! நான்

0 Comments:

Post a Comment

<< Home