Sunday, October 02, 2016

குழந்தை மனம்

பாட்டியும்  தாத்தாவும் என்னதான்  நாள்தோறும்
ஊட்டி  வளர்த்தாலும் பெற்றோரைப்  பார்த்ததும்
பிள்ளைகள்  பாய்ந்தோடிக் கட் டி  உறவாடும்!
கள்ளமற்ற  அன்பினைப்  பார்.

0 Comments:

Post a Comment

<< Home