Friday, March 30, 2018



வரைமுறையுடன் வாழ்வோம்!

எந்தத் தலைமுறை கண்டதே காட்சியென்றும்
கொண்டதே கோலமென்றும்  வாழ்கிறதோ -- அந்தத்
தலைமுறை முன்னேறத் தத்தளிக்கும்! வாழ்க்கை
நிலைகுலைந்தே வீழ்ந்திருக்கும் ! சொல்.

0 Comments:

Post a Comment

<< Home