Sunday, November 24, 2019

சூழ்நிலையில் சிக்காதே!

நேர்மறைக் காரணங்கள் நிம்மதியைத் தந்தாலும்
கூர்முனை வாளாய் எதிர்மறைக் காரணங்கள்
வேர்பதித்தே முன்னெழுந்து நிம்மதிக்கு வேட்டுவைக்கும்!
சூழ்நிலையில் சிக்காதே நீ.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home