Sunday, November 24, 2019

சிலர் பலரானால்!

பண்பால் கவர்வோர் சிலராம்! வளர்க்கின்ற
தன்னலத்தால் பண்பை  இழப்போர் பலராவார்!
பண்புகளைப் போற்றும் சிலரோ பலரானால்
மண்ணுலகம் பொன்னுலக மாம்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home