Monday, May 18, 2020

திவ்யா-- ராதிகா-- நாராயணன் மும்பையில் இருந்து அனுப்பிய படம்!

கிளிவந்து சொல்கிறது காலை வணக்கம்!
கிளியேநீ மும்பை நகரிருந்து வந்தாய்!
திரும்பித்தான் சென்றுநீ திவ்யஸ்ரீ ராதிகா நாரா யணனை
உள்ளத்தால் வாழ்த்தினோம் என்றேதான்
சொல்லு!
தெள்ளுதமிழ் போல்வாழ்க நீடு.

மதுரை பாபாராஜ்
வசந்தா

0 Comments:

Post a Comment

<< Home