Tuesday, July 21, 2020

துபாய் நண்பர் ராஜேந்திரன் அனுப்பிய படம்

காய்கறிக் காரிகை காய்கறி விற்கின்றாள்!
காய்கறியால்  ஆடை அணிந்தே வருகிறாள்!
காய்கறி உண்டால் உணவே மருந்தாகும்!
நோய்கள் வராதே! உணர்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home