Wednesday, July 22, 2020

கவிஞர் பாலாவின் ஓவியம் அற்புதம்,!

ஓவியருக்கு வாழ்த்து.

ஓவியம் பேசுமா? பார்த்துச் சிரிக்குமா?
ஓவியம் பாவினம் தூவுமா? பன்மொழிக்
காவியம் ஆகுமா? நேராக பார்ப்பது
போலவே தோன்றுமா? ஓவியரின் ஆற்றலில்
ஓவியம் காட்டும் உணர்ச்சிகள் சங்கமம்!
ஓவியர் வாழ்கபல் லாண்டு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home