Tuesday, July 21, 2020

நண்பர் IG. சேகர் அனுப்பிய படம்

அனைவருக்கும் வணக்கம்

நீளலகு கொண்டே செடியின் மேலமர்ந்து
பாரழகைப் பார்த்து ரசிக்கும் பறவையே!
நேரழகைக் கண்டு மயங்காதே! உள்ளழகில்
மாசின்றி வாழ்தல் அழகு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home